421
கோயம்புத்தூர் சிலிண்டர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி, ஏர்வாடியில் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற ...

516
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன் மற்றும் முருகன் ஆகியோர் விசாரணைக்காக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். தடை செய்யப்பட்ட விடுதலைப் ப...

1276
கோவையில் கார் வெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கார் சிலிண்டர் ...

1533
கேரளாவில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். எ...

2024
கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் எங்கெங்கு சென்றார்கள் என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை...

3471
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக, என்ஐஏ அதிகாரிகள் உத்தரவின்பேரில், கோவை மாநகர போலீசார் உக்கடம் பகுதியிலுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் சோதனை நடத்தினர். கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு,க...

2778
2024ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ அமைப்பின் கிளையை அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். ஹரியாணா மாநிலம் சூரஜ்குந்தில் உள்நாட்டு பாதுகா...



BIG STORY